பராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் கல்முனைக் காரியாலயம் திறந்து வைப்பு.

Share on

எஸ்.எம்.அறூஸ்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸின் புரணமைக்கப்பட்ட கல்முனைக் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றபோது உலமாக்கள் துஆப் பிரார்த்தனை செய்வதையும், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் மற்றும் ஆதரவாளர்கள் பங்கு கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :