Share on
பொகவந்தலாவை, கெசல்கமுவ ஓயா ஆற்றில் சிசுவொன்றின் சடலமொன்று மிதந்து வந்துள்ளது. பொகவந்தலாவை, தெரேசிய தோட்டத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலேயே இந்தச் சிசுவின் சடலம் மிதந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த சிசுவின் சடலத்தைக் கண்டுள்ள பிரதேசவாசிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பிறந்து மூன்று மாதங்களேயான சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த சிசுவின் சடலத்தைக் கண்டுள்ள பிரதேசவாசிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பிறந்து மூன்று மாதங்களேயான சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
.jpg)
0 comments :
Post a Comment