அம்பாறை, வடினாகல பிரதேசத்தில் நில அதிர்வு,

Share on

( எம்.ஐ.முஹம்மட் பைஷல் )

அம்பாறை, வடினாகல பிரதேசத்தில் இடம்பெற்ற நில அதிர்வு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் இருவர் குறித்த பிரதேசங்களிற்கு சென்றுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 

பல்லேகல புவிச் சரிதவியல் மத்திய நிலையத்திற்கு கடந்த (29) மாலை அப்பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றதாக இப் பணியகத்தின் தலைவர் தெரிவத்துள்ளார். 

இதற்கு முன்னதாகவும் வேறு சில பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்தே இது தொடர்பில் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக பணியகத்தின் தலைவர் என்.பீ. விஜயானந்த மேலும் தெரிவத்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :