இறைச்சிக்காக சட்டவிரோதமாக துப்பாக்கியினால் கொக்குகளை சுட்டுவீழ்த்தியவர் கைது

Share on
அட்டாளைச்சேனை, சம்புநகர் வயல் பிரதேசத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக துப்பாக்கியினால் கொக்குகளை சுட்டுவீழ்த்திய ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ள பொலிஸார், சொட்கண் துப்பாக்கி ஒன்றும் 9 கொக்குகளையும் கைப்பற்றியுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்துஇன்று அதிகாலை 4.30 மணியளவில் அட்டாளைச்சேனை சம்புநகர் வயல் பிரதேசத்துக்குச் சென்ற பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :