Share on
இலங்கையின் மொனராகல மாவட்டம் செவனகல பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் சிவப்பு மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
செவனகல, இந்திகொலபெலஸ்ஸ கிராமத்திலே சிவப்பு மழை பெய்ததாக அக்கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் மொனராகல மாவட்டம் செவனகல பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் சிவப்பு மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
செவனகல, இந்திகொலபெலஸ்ஸ கிராமத்திலே சிவப்பு மழை பெய்ததாக அக்கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.
மழை நீரை பாத்திரங்களில் சேகரித்துப் பார்த்தபோது அந்நீர் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று காணப்பட்டதாகவும், சிவப்பு மழை பெய்த இடங்களில் அதன் படிமங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வீட்டு கூரைகள், இலைகள் மற்றும் ஆடைகளிலும் சிகப்பு படிமங்கள் காணப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வீட்டு கூரைகள், இலைகள் மற்றும் ஆடைகளிலும் சிகப்பு படிமங்கள் காணப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment