உகண்டா ஜனாதிபதி- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

Share on

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள உகண்டா ஜனாதிபதி யோவரி ககுரா முஸவேனி, இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இதன்போது உகண்ட
ா ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு வந்துள்ள உகண்டா ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் உயர்மட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :