மருத்துவ பீட மாணவர்களுக்கிடையில் மோதல்: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Share on
காலி கராப்பிட்டிய மருத்துவ பீட மாணவ குழுக்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மருத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கிடையில் இம் மோதல் மூண்டுள்ளது. 

நேற்று (13) மாலை மாணவர்களுக்கிடையிலான மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர். 

இதன் காரணமாக காயமடைந்த இரண்டாம் வருட மாணவர்கள் 7 பேர் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் மூவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :