கிராம சேவை உத்தியோகத்தர்கள் துவிச்சக்கரவண்டியில்..



நாட்டில் நிலவும் சமகால எரிபொருள் பிரச்சினையின் எதிரொலியாக திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்கள் நேற்று துவிச்சக்கரவண்டியில் நமது கடமைக்காக பிரதேச செயலகத்துக்கு வந்து இருந்தனர் .அதன் போதான காட்சிகள்.


படங்கள் காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :