கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரியில் சிரமதானம்

எம்.எம்.ஜபீர்-
ல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் சுற்றுப்புர சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் நிகழ்வு அல்-ஹாமியா அரபிக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.சீ.தஸ்தீக் (ஹாமி-மதனி) தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதில் கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரின் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், கல்லூரி நிர்வாகம், பழைய மாணவர் சங்க நிர்வாகம், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல், புதர்கள் என்பன துப்புரவு செய்யப்பட்டது.

கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கட்டார் கிளையின் அனுசரணையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -