சன்முகா வித்தியாலயத்தில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அநீதி!!!


பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளமன்ற உறுப்பினர் தௌபீக் கல்வி அமைச்சருடன் அவசர சந்திப்பு!!! 

திருகோணமலை சன்முக வித்தியாலயத்தில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடந்த அநீதி தொடர்பிலும் அவர்கள் அனியும் அபாயா சம்மந்தமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பிலும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் H. M. M. ஹரீஸ் மற்றும் பாராளமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் இன்று ( 27. 04. 2018 ) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை அவருடைய அமைச்சில் சந்தித்து பேசியதற்கு இணங்க அமைச்சர் உடனடியாக குழு ஒன்றை அமைத்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.

முகத்தை திறந்து அபாயா அனிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் இன்னும் ஓரிரு வாரங்களில் கல்வி அமைச்சில் இருந்து உத்தியோகபூர்வமாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -