இரு இளைஞர்களால் தாக்குதலுக்குள்ளான பெண் பொலிசாரிடம் இவ்வாறு தெரிவித்தார் -வீடியோ நீங்களும் கேளுங்க

ரு இளைஞர்களால் தாக்குதலுக்குள்ளான பெண் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற இச்சம்பவம் தனக்கே ‘பிரச்சினையில்லாத’ போது மற்றவர்களுக்கு ஏன் பிரச்சினையாகிறது எனவும் சர்வதேச சிறுவர் தினத்தன்று குறித்த காணொளி வெளியிடப்பட்டதன் நோக்கம் என்ன எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமது குடும்பத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் ஒரு குடும்பத் தகராறு எனவும் அதைப்பற்றித் தாம் அலட்டிக்கொள்ளவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கும் அதேவேளை அவரது காதலன் என அறியப்படும் தாக்குதல் தொடுத்த நபருக்கு இன்று கட்டுநாயக்க பகுதியில் வைத்து இனந்தெரியாத இளைஞர்கள் குழுவொன்று தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -