தமது குடும்பத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் ஒரு குடும்பத் தகராறு எனவும் அதைப்பற்றித் தாம் அலட்டிக்கொள்ளவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கும் அதேவேளை அவரது காதலன் என அறியப்படும் தாக்குதல் தொடுத்த நபருக்கு இன்று கட்டுநாயக்க பகுதியில் வைத்து இனந்தெரியாத இளைஞர்கள் குழுவொன்று தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு இளைஞர்களால் தாக்குதலுக்குள்ளான பெண் பொலிசாரிடம் இவ்வாறு தெரிவித்தார் -வீடியோ நீங்களும் கேளுங்க
தமது குடும்பத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் ஒரு குடும்பத் தகராறு எனவும் அதைப்பற்றித் தாம் அலட்டிக்கொள்ளவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கும் அதேவேளை அவரது காதலன் என அறியப்படும் தாக்குதல் தொடுத்த நபருக்கு இன்று கட்டுநாயக்க பகுதியில் வைத்து இனந்தெரியாத இளைஞர்கள் குழுவொன்று தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.