இருநாட்களாக உலாவும் வீடியோவில் யுவதி ஒருவரை தாக்கிய இருவரும் பொலிசாரிடம் சிக்கினர்

சிலநாட்களாக முக நூல் பக்கங்களில் வெளியாகி அனைவரின் கேள்வியாகவும் இருக்கும் யுவதி ஒருவரை இரு இளைஞசர்கள் தாக்கும் வீடியோ தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெறுகிறது.

 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவ வீடியோவே இது எனவும் குறித்த இருவரும் அரணாயக்க பகுதியைச் சேர்ட்ன்ஹவர்கள் என்று விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலதிக விசாரணை தொடர்ந்து இடம்பெறுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -