தோஹா கட்டார் பழைய விமான நிலைய வீதியில் இன்று பகல் 12.45 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்த கனரக பாரம்தூக்கி கிரேன் உடைந்து விழுந்ததில் ஒருவர் ஸ்தலத்தியே உயிரிழந்தார்.
மூன்று பேர் படு காயம் அடைந்த நிலையில் உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவத்தால் பாதையால் வாகனங்கள் பயனிக்க முடியாதளது பாதைகள் மூடப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் சற்று நேரத்தில்...
குறிப்பிட்ட சம்பவத்தால் பாதையால் வாகனங்கள் பயனிக்க முடியாதளது பாதைகள் மூடப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் சற்று நேரத்தில்...