கட்டாரில் கிரேன் உடைந்து விழுந்து ஒருவர் பரிதாப மரணம் 3பேருக்கு காயம் -படங்கள் இணைப்பு

எஸ்.எல்.எம்.முஸம்மில் கட்டார்-

தோஹா கட்டார் பழைய விமான நிலைய வீதியில் இன்று பகல் 12.45 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்த கனரக பாரம்தூக்கி கிரேன் உடைந்து விழுந்ததில் ஒருவர் ஸ்தலத்தியே உயிரிழந்தார்.
 மூன்று பேர் படு காயம் அடைந்த நிலையில் உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சம்பவத்தால் பாதையால் வாகனங்கள் பயனிக்க முடியாதளது பாதைகள் மூடப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் சற்று நேரத்தில்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -