இன்னும் பலர் கைதாவார்கள் - ஜனாதிபதி

ழல், மோசடிகள் குறித்து கடந்த காலத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளின் ஆரம்பகட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கமைய பாரியளவிலான லஞ்ச, ஊழல் குறித்த ஐந்து குற்றச்சாட்டுக்களுக்காக ராஜபக்ச அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்த மூன்று அரசியல்வாதிகளும், மூன்று அரச அதிகாரிகளும் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த கைதுகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -