ISIS அமெரிக்கா அதிபருக்கு விடும் பகிரங்க சவால்

ராக்கில் வான் வழி தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த இராணுவ உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் குவரகொஸ் எனும் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நகரை கைப்பற்றியிருந்தனர்.

அங்கு இருந்த முஸ்லிம் அல்லாதவர்களை .ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் மனிதாபிமான மற்ற முறையில் கொண்டுகுவிப்பதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.

ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கர்களை பாதுகாக்கவும் அப்பாவி ஈராக்கியர்கள் கொல்லப்படுவதை தடுக்கவுமே வான் வழி தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா அதிபர் அறிவித்துள்ளார்.

மேலும், கிளர்ச்சியாளர்களின் முற்றுகையில் ஈராக்கின் வடக்கு மலைப்பகுதியில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை காப்பாற்ற ஈராக் படைகளுக்கு உதவி வழங்கப்படும் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவே.. நாங்கள் அல்லாஹ்வின் கொடியை வெள்ளை மாளிகையில் பறக்கவிடுவோம்” வான்வழி தாக்குதல் நடத்தும் அமெரிக்காவுக்கு ISIS கடும் எச்சரிக்கை. 


“கோழைகளை போல ஆளில்லா விமானங்கள் மூலம் எம்மை தாக்கி எம்மை அவமானப்படுத்த வேண்டாம் உங்கள் வீரர்களை அனுப்புங்கள்” நாங்கள் எங்கும் அவர்களை அவமானப்படுத்த காத்திருக்கிறோம் இறைவன் பெயரால் நாங்கள் அல்லாஹ்வின் கொடியை வெள்ளை மாளிகையில் பறக்கவிடுவோம்”என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :