மாயமான மலேசியா விமானம் பற்றி அவுஸ்திரேலியா கூறிய அதிர்ச்சித்தகவலால் பரபரப்பு


கா
ணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் சென்று தேடும் பணிகள் கடந்த 7 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் எவ்வித பலனும் கிட்டவில்லையென்பதால் எதிர்வரும் 5 முதல் 7 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

239 பயணிகளுடன் மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமல் போன எம் எச் 370 விமானம் தொடர்பில் இதுவரை எந்த வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :