கல்முனையில் " தென்னம்படல் மறைப்பு" நூல் வெளியீடு



அஸ்ஹர் இப்றாஹிம்-
விஞர், ஜனரஞ்சக எழுத்தாளர் கல்முனை றிஸ்வியூ முஹம்மத் நபீல் எழுதிய "தென்னம்படல் மறைப்பு" அழியாத நினைவின் தடங்களை சாணம் மெழுகிய திண்ணையின் நடுவிலமர்ந்து கேட்க வாருங்கள் நூல் வெளியீட்டு விழா (26) கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் கவிஞர்கள்,எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :