மக்களே ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழரசுக்கட்சி மகளிரே முக்கியாமாக விளங்குவர் - சாணக்கியன் எம்.பி



க்களே ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழரசுக்கட்சி மகளிரே முக்கியாமாக விளங்குவர் - சாணக்கியன் எம்.பி

இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மகளிர் அணி புனரமைப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மகளிர் அணி நிருவாக தேர்வு நேற்றைய தினம் (07) மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா சாணக்கியன் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தமிழ் மக்களே ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்குவர் என தெரிவித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :