அன்னமலை பிரதேச வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் திடீர் விஜயம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் சகீலா இஸ்ஸடீன், பிராந்திய திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோர் (06) அன்னமலை பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர்.

இதன்போது PSSP திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் அமையப்பெறவுள்ள மருந்தகம் தொடர்பாகவும் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் கலந்துரையாடிய பணிப்பாளர் புதிய கட்டிடத்தில் மருந்தகத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, களஞ்சியசாலை, விடுதி மற்றும் மருந்தகத்தினையும் பார்வையிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :