காத்தான்குடியிலுள்ள பள்ளி வாசல்களுக்கு புனித ரமழானுக்காக ஈசசம்பழம் வழங்கி வைப்பு




அஸ்ஹர் இப்றாஹிம்-
புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்ட ஈச்சம்பழம் காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் வைத்து பிரதேச பள்ளிவாசல்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி மற்றும் அதனை அண்டியுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 59 பள்ளி வாயல்களுக்கு தலா ஒரு பள்ளி வாயலுக்கு 20 கிலோ வீதம் ஈச்சம்பழம் வழங்கி வைக்கப்பட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின்
கிழக்கு மாகாண பிராந்திய அலுவலக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :