பட்டிருப்பு வலயத்தில் ஆசிரியர்களுக்கான விழுமியக்கல்வி பயிற்சிப் பாசறை




அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் விழுமியப் பண்பை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கான விழுமியக் கல்வி பயிற்சிப் பட்டறை பெரியகல்லாறு விநாயக வித்தியாலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறீதரன் தலைமையில் சத்திய சாயி கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சத்திய சாயி கல்வி நிறுவகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு.புனேந்திரன், கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.விநாயகமூர்த்தி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இணைப்பாளர்களாக பங்குபற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :