மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபையின் இவ்வாண்டுக்கான முதலாவது கூட்டம்




அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை மற்றும் ஜாஹீர் பௌண்டேசனின் புதிய நிர்வாகத்தின் முதலாவது கூட்டம் மாளிகைக்காட்டில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் சபையின் தலைவரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் உதவி தவிசாளருமான ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இதில் அமைப்பினுடைய முகாமைத்துவ நிறைவேற்று உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந் நிகழ்வில் அமைப்பின் பெயரும் உறுப்பினரின் பெயர்,பதவி பொறிக்கப்பட்ட (MUG) குவளை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :