எம்.ஏ.நளீர் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமனம்!



ளீர் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், தொழிலதிபருமான எம்.ஏ.நளீர் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமான எம்.ஏ.நளீர் அவர்களுள் நளீர் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரான இவர் குறித்த பவுண்டேசனின் ஊடாகவும் பல்வேறு சமூகநல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அவர் வசிக்கும் பிரதேசம் பல்வேறுபட்ட தேவைகளையுடைய மக்கள் வாழும் பிரதேசமாகையால் இவ்வாறானவர்கள் உயர் பதவிகளை பெறுவதனூடாக அந்த பிரதேச மக்கள் நான்மையடைவர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :