அரச பொறுப்பு நிகழ்ச்சி மற்றும் உத்தியோஸ்தர்களின் பொறுப்புகள் தொடர்பான பயிற்சி



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை ஊடகவியலாளர்களின் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்தின் பொறுப்பு மற்றும் தகவல்துறை தொடர்பான பயிற்சிப் பாசறை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரவின் தலைமையில் அம்பாறை மொண்டி ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி நிகழ்ச்சியின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் தகவல்துறை உத்தியோஸ்தர்கள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விடியல் வலைத்தளத்தின் பிரதான றிப்தி அலி , அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் வீ.ஜெகதீசன் உட்பட பல வளவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :