கல்முனை மாநகர சபை வேலைகள் அத்தியட்சகருக்கு பிரியாவிடை



எம்.எம்.றம்ஸீன்-
ல்முனை மாநகர சபையில் வேலைகள் அத்தியட்சகராக கடமையாற்றி, அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் வி.உதயகுமரன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு மாநகர சபையின் பொறியியல் பிரிவில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உத்தியோஸ்தர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :