விழிக்கு ஒளி இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு!



பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் ஏற்பாட்டில் விழிக்கு ஒளி எனும் தொனிப்பொருளில் மாவடிப்பள்ளி CASDO அமைப்பின் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு 2024.03.21 ஆம் திகதி மாவடிப்பள்ளி அஷ்ரப் மஹாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

தகவல்: அஷ்ஸாம் அப்துல் அஸீஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :