அட்டாளைச்சேனை 14ம் கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக் கூட்டம்!



ட்டாளைச்சேனை 14ம் கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக் கூட்டம் மத்திய குழுத் தலைவர் எஸ்.எல்.ஏ.ஹலீம் தலைமையில் இன்று 09.03.2024 நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதி உயர் பீட உறுப்பினர் யூ.எல்.வாஹீட்(ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்),அரசியல் அதி உயர் பீட உறுப்பினரும்,முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எஸ்.எம்.உவைஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.பீ.எம்.ஏ.காதர்,அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.கலீல் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :