சாய்ந்தமருது வீதிக்கு கிழக்கு நற்புறவு ஒன்றிய வீதி என பெயரிடுமாறு மகஜர் கையளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது 16 பிரதான வீதியிலிருந்து மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலுக்கும், ஐ.ஓ.சி.எரிபொருள் நிலையத்திற்கும் இடையில் கரைவாகுபற்றுக்குச் செல்லும் வீதிக்கு இதுவரை பெயரிடப்படாதுள்ளது.

எனவே கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும், அவ் வீதியில் தனது தலைமைக் காரியாலயத்தைக் கொண்டுள்ள ஈ.எப்.ஓ. அமைப்பின் பெயரை ஈ.எப்.ஓ.மாவத்தை என இடுமாறு கல்முனை மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.எம்.ஜெளஸியிடம் கிழக்கு நற்புறவு ஒன்றிய முக்கியஸ்தர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :