தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் மதிப்பீட்டுப் பணி




எம்.எம்.றம்ஸீன்-
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் நடாத்தப்பட்ட சமூகப் பணியின் மதிப்பீட்டு ஒன்று கூடல். பல்கலைக்கழக மாணவி ஏ எஸ் எஃப் இபாதா தலைமையில் சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜாபிர் அவர்களின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.எம்.றிபாஸ் அவர்களின் சிறப்பான ஆலோசனையின் கீழ் சாய்ந்தமருது எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற பிரதேசத்தினுடைய பல்வேறு பிரச்சினைகள் மையப்படுத்தப்பட்டு சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் காணப்பட்டதை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :