சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் சுதந்திர தின நிகழ்வும் மர நடுகையும்




எம்.ஏ.ஏ.அக்தார்-
லங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய அதிபர் எம் .ஐ. சம்சுதீன் தலைமையில் மிக விமர்சையாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் யுஎஸ்எப் ஸ்ரீலங்கா சமூக சேவை அமைப்பினரும் இணைந்து மாபெரும் சிரமதான பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும் .

இந்நிகழ்வில்சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம்.றஊப் அதிதியாக கலந்து கொண்டார். மற்றும் பிரதி அதிபர் எஸ் .எம் சுஜான் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் USF ஸ்ரீலங்கா சமூக சேவை அங்கத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :