கலை ஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி எழுதிய வங்கூழ் கவிதை நூல் வெளியீட்டு விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
லைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி. (கவிஞர், ஆசிரியர்) இயக்குனர், தேஜஸ்வராலயா கலைக்கூடம் அவர்களின் வங்கூழ் கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளவத்தை ருத்திரா மாவத்த, தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.

பிரித்தானிய சைவ முன்னேற்ற சங்க முன்னாள் தலைவர் ரபீந்திரமோகன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவீந்தக் குமார் பிரதம அதிதியாகவும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி செந்தில் நாதன் ,தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :