முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சுதந்திர நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக (4) இடம்பெற்றது.
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி நிகழ்வுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் மாவட்ட செயலகம் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த மரம் நடுகை நிகழ்விலும் இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :