கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி சதானந்தன் பேராசிரியராக பதவியுயர்வு



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இவர் மருத்துவ கற்கைகள் ஆராய்ச்சியியல் ( Medical education and research)) துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ கற்ககைகள் மற்றும் ஆராய்ச்சியியல் கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் சமாதானத்திற்கான மருத்துவம் “Peace Medicine: A Health Care Concern ” என்ற நூலை அண்மையில் வெளியீட்டுள்ளார்.

இவர் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையின் சைவ பண்டிதர், சைவப் புலவர் கல்விப் பணிப்பாளர் மண்டூர் தில்லைநாதனின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :