ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு தேசிய நூலக ஆவணமாக்கல் சபையனால் தேசிய விருது



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்வியமைச்சும் தேசிய நூலக ஆவணமாக்கல் சபையும் இணைந்து தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய வாசிப்பு மாத போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றியீட்டியமைக்காக ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) விருது வழங்கும் விழாவில் விஷேட விருதினைப்பெற்றுக் கொண்டது.

தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறித்த தேசிய வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனை பாடசாலை சார்பாக கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் பெற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் இச்சான்றிதழினை ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாத்திரம் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :