புதிய பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் நயண பிரியங்கர வாசலதிலக சத்தியப்பிரமாணம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
க்கிய மக்கள் சக்தியின் நயண பிரியங்கர வாசலதிலக சபாநாயகர் முன்னிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து பதுளை மாவட்டத்தில் அடுத்தாக கூடுதலான வாக்குகளை நயண பிரியங்கர பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :