வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இகிமி சமைத்த உணவு வழங்கல்



வி.ரி.சகாதேவராஜா-
ட்டக்களப்பு கல்லடி விவேகானந்தபுரத்தில் கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஒரு தொகுதி சமைத்து உணவை இன்று(2) செவ்வாய்க்கிழமை பகல் வழங்கியது .

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னின்று அந்த சமைத்த உணவுகளை மக்களுக்கு வழங்கி வைத்தார் .

சுமார் 150 குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :