வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்களுக்கு றிஸ்லி முஸ்தபா சமூக சேவை அமைப்பால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராம மக்களுக்கு அவர்கள் தங்கியுள்ள சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த றிஸ்லி முஸ்தபா கல்வி மேம்பாடு சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி(14) வைத்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :