சவூதி அரேபியாவில் ஊடகத்துறையில் பெண்களை ஊக்கப்படுத்த திட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
வூதி அரேபிய நாட்டில் ஊடகத்துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். என்ற வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி ஊடக பயிற்சி அளிக்கும் வகையில் செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகளில் கல்வி பயிலும் பெண் மாணவிகளுக்கு பாடசாலை கல்வியில் ஊடகத்துறையினையும் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :