கடமைகளை பொறுப்பேற்றார் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளர்



க.கிஷாந்தன்-
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏ.சீ.எம்.நபீல் இன்றைய தினம் (01.01.2024) அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புத்தளத்தைச் சேர்ந்த இவர், இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உத்தியோகத்தர்களில் ஒருவராவார். பல அமைச்சுக்களில் மேலதிக செயலாளராகப் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந் நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :