காத்தான்குடி சுஹதா வித்தியாலயம் வெள்ளத்தில் பாதிப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் நேரில் சென்று பார்வை



அஸ்ஹர் இப்றாஹிம்-
காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சுஹதா வித்தியாலயத்துக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பாடசாலையை முழுமையாக பார்வையிட்டார்

இதன் போது தோணா கால்வாய் மற்றும் வெள்ள நீர் ஏறிய சில வீடுகளையும் அரசு அதிபர் பார்வையிட்டார்
இதன் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான முபீன் மற்றும் பரீத் , முன்னாள் நகர சபை உறுப்பினர் பாக்கீர் சமூக செயற்பாட்டாளர் மீராசாஹிப். பாடசாலை அதிபர் முனீர் உட்பட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் ஆகியோரும் வருகை தந்தனர்
தோனாக் கால்வாயினூடாக வெள்ள நீர் வடிந்து ஓடக் கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான முபீன் மற்றும் பரீட் ஆகியோய் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :