அஹதியா பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்.



எம்.எம்.றம்ஸீன்-
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மிஸ்பாஹுல் ஹுதா அஹதியா பாடசாலையின் வருட இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காலைக்கூட்டத்தில், அஹதியா பாடசாலை அதிபரும் கலாச்சார உத்தியோகத்தருமான மௌலவி தௌபீக் அவர்களும் அஹதியா பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :