மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் சேவைநலன் பாராட்டு விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
ண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளுக்கு அப்பால் பொதுமக்கள் நலனுக்கான கடந்த வருடம் சேவையாற்றிய உத்தியோஸ்தர்களையும், சிறப்பாக கடமையாற்றிய உத்தியோஸ்தர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோஸ்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :