கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தரமுகாமைத்துவ பிரிவினால் வடிவமைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான புதிய நாட்காட்டி (Calendar) வெளியிடப்பட்டது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ந்நிகழ்வின் போது சுகாதார தகவல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எம்.முஜீப் நாட்காட்டி (Calendar) ஒன்றினை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹிலா இஸ்ஸடீன் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

அதனையடுத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் சகல பிரிவுத் தலைவர்களுக்கும் நாட்காட்டி (Calendar) யினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிராந்திய பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :