மாளிகைக்காடு வை.எம்.எம்.ஏ. கிளையின் வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும்




எம்.ஏ.ஏ.அக்தார்-
மாளிகைக்காடு வை.எம்.எம்.ஏ. கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் மாளிகைக்காடு வை.எம்.எம்.ஏ. காரியாலயத்தில் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ. தலைவர் பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம், அட்டாளைச்சேனை பொருளாளர் ஏ.எம்.சுலைமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாளிகைக்காடு வை.எம்.எம்.ஏ. கிளையின் 2024 / 2025 ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு இடம் பெற்றது. புதிய தலைவராக ஆசிரியர் எம்.எச்.எம்.ஜாபீர் , செயலாளராக பல்கலைக் கழக மாணவன் ஜே.எம்.ஜுதைப் உட்பட நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :