அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய கல்லூரியின் "உயர்தர வர்த்தக தினம்" அனுஸ்டிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய கல்லூரியின் உயர்தர வர்த்தக மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த "வர்த்தக தினம்" மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.

கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.ஏ.ஏ.டீ.எஸ்.டீ.குலரெட்ண தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்வியாளர்கள்,பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வருடத்தில் உயர்தர வர்த்தக துறையில் பாடவிதான மற்றும் புறப்பாடவிதானத்தில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :