கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை ஆங்கில தின நிகழ்வுகள்



எம்.ஏ.ஏ.அக்தார்-
ல்முனை வலய கல்வி அலுவலகத்தின் அனுசரணையில் (Gem Project) மூலம் நடத்தப்பட்ட English Festival நிகழ்வு கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் நடைபெற்றது

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை பாடசாலையின் ஆங்கில பாட இணைப்பாளர் ஏ.எல்.றியாஸ் நெறிப்படுத்தியி ருந்தார் .
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வலய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி எம்.எச். றியாஷா அவர்களும் கௌரவ அதிதியாக உதவி கல்வி பணிப்பாளரும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான என்.எம்.. மலிக் அவர்களும் உதவி கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளருமான யூ.எல்.றியால் அவர்களும் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி ஏ.ஏ. மலிக் அவர்களும் விஷேட அதிதிகளாக வலய கல்வி அலுவலகத்தின் ஆங்கில வளவாளர் ஏ.எல்.எம்.ஆரிப் அவர்களும் வலய கல்வி அலுவலகத்தின் வழிகாட்டல் ஆலோசனை பிரிவு வாளவாளர்

யூ.எல்.சபீல் இனைப்பாளர் அவர்களும் அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ. சலாம் அவர்களும் திருமதி ஈ. றினோஸ் ஹஜ்மீன் அவர்களும் உதவி அதிபர் திருமதி யூ.எல்.. ஹிதாயா அவர்களும் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.எல்.. ஹாஜா அவர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :