சட்ட விரோத மதுபான போத்தல் மற்றும் வெளி நாட்டு சிகரெட் என்பவற்றுடன் மோதரையில் சந்தேக நபர் கைது



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 5 இலட்சம் ரூபா பெறுமதியான விஷேட 25 மதுபான போத்தல்கள் மற்றும் தடைவிதிக்கப்பட்ட 1600 சிகரெட்டுகள் அடங்கிய 80 பெட்டி சிகரெட் என்பவற்றுடன் மோதர , கிம்புலாஅல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், 32 வயதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் 19 ,000ரூபாவுக்கு வீடொன்றை வாடகைக்கு பெற்று மிகவும் இரகசியமான முறையில் ,நீண்ட காலமாக இந்த சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :