இறக்காமம் குடுவில் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்புக் கூட்டம் குடுவில் பிரதேச அமைப்பாளர் எம்.எம்.நஸார் தலைமையில் குடுவிலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ. சமால்டீன், அரசியல் அதிஉயர்பீட உறுப்பினர் ஆசிரியர் ஏ.றியாஸ், இறக்காம பிரதேச சபை உறுப்பினர்களான என்.எம்.ஆசீக், எம்.எல்.முஸ்னி மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment