வளத்தாப்பட்டியில் இரு பாடசாலைகளுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.



நூருல் ஹுதா உமர்-
ணைந்த கரங்கள் அமைப்பினால் பழைய வளத்தாப்பிட்டி கமு/சது தமிழ் கலவன் பாடசாலை மற்றும் புதிய வளத்தாப்பிட்டி கமு/சது/ஸ்ரீ நாவலர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளில் உள்ள அதி கஸ்ட குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கு இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் க.கணேஸ் தலைமையில் இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், சி. காந்தன், ஆகியோரும் பழைய வளத்தாபிட்டி பாடசாலையின் அதிபர் திருமதி. பு. புஸ்பராணி மற்றும் இலங்கை விரிட்டிஸ் ஆங்கில கல்லூரி பணிப்பாளர் எஸ்.வினோகாந்த், பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவர் ரீ.காந்தன், பாடசாலை ஆசிரியர்களான வீ. கௌசல்யா, என். திவியோகராஜா, கே. நிலுஜா உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :