கிழக்கு பிராந்திய சத்தியசாயி சர்வதேச நிறுவனத்தால் பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டு செயலமர்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
களுவாஞ்சிகுடியில் க.பொ.த.உயர்தர கணித, விஞ்ஞான ,தொழில்நுட்ப மாணவர்களுக்கு கிழக்கு பிராந்திய சத்தியசாயி சர்வதேச நிறுவனத்தால்
மனிதவள மேம்பாட்டு செயலமர்வு கடந்த திங்கட் கிழமை (4) இடம்பெற்றது.

நிறுவனத்தின் இணைப்பாளர் செல்வி கே.கமலாதேவி (கல்விப்பிரிவு )
தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய தலைவர் ஏ.டீ.கஜன்குமார், த.தேவானந்தம், சுபா சக்கரவர்த்தி
(மேனாள் வலயக்கல்விப்பணிப்பாளர் அருள்நந்தி தவமணிதேவி,
ஜெகநாதன் ரதிதேவி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.

நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய செயலாளர் பீ.விஜயகுமார் , முன்னாள் இணைப்புக்குழு தலைவர் ஜெகநாதன் ,பாடசாலை அதிபர் தி.பார்த்தீபன் உட்பட
பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :